தஞ்சாவூர் மாதாகோட்டை பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் மக்கள் அவதி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாதாகோட்டை பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆங்காங்கே கால்நடைகள் சாலையில் சுற்றி திரிகிறது. இதனால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. தஞ்சாவூர் மாநகர் தொல்காப்பியர் சதுக்கம், வண்டிக்கார தெரு போன்ற பகுதிகளில் மாடுகள் மற்றும் குதிரைகள் அதிக அளவில்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/thanjavur-matakottai-cow-roaming-road-people-suffering/