சேதுபாவாசத்திரம் ஒன்றியம் திருவத்தேவன் ஊராட்சியில் தண்ணீரின்றி வறண்டு காணப்படும் கருப்பட்டிக்காடு குளம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் கடைமடைப் பகுதி நீா்நிலைகளுக்கு தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நிகழாண்டு மேட்டூா் அணையிலிருந்து ஜூலை 28ஆம் தேதியும், கல்லணையிலிருந்து ஜூலை 31ஆம் தேதியும் பாசனத்துக்கு…
மேலும் படிக்க…