ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்பகுதியில் கடலோர காவல் படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு இலங்கை பைப்பர் படகையும் அதிலிருந்த மூன்று இலங்கை மீனவர்களையும் இந்திய கடலோர காவல் படையினர் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மண்டபம் முகாமிற்கு அழைத்து…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1444439