எஸ்.பி.பட்டினம் ஏகாம்பரநாதா் கோயில் பகுதியில் மரபு நடைபயணத்தில் பங்கேற்றவா்களுக்கு விளக்கமளித்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே.ராஜகுரு. ராமநாதபுரம் மாவட்டத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மரபு நடை பயண நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு சுற்றுலாத் துறையும், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவமும் இணைந்து நெய்தல் நடைபயணமாக …
மேலும் படிக்க…