*உடலை ஆற்றில் வீச முயன்ற போது போலீசில் சிக்கினார்
கும்பகோணம் : கும்பகோணத்தில் மனைவி கழுத்தை நெரித்து கொன்று உடலை ஆற்றில் வீச முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகர கம்பர் தெரு அடுத்த பத்தடிபாலம் தெருவில் வசிப்பவர் ராஜா (45). மாநகராட்சியில் முன்னாள் தற்காலிக தூய்மை பணியாளரான இவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து அம்சவள்ளி…
மேலும் படிக்க…
Source: https://www.dinakaran.com/kumbakonam-wife-brutally-killed-husband/