Nagai Thiruvalluvan ஆம்ஸ்ட்ராங் படுகொலை – அடுத்த குறி நாகை திருவள்ளுவனா? கசிந்த தகவல்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் சென்னையில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து இந்த வழக்கில் பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் நடைபெறும் விசாரணையில் மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/sources-said-that-mercenaries-were-planning-to-kill-nagai-thiruvalluvan-suba-veerapandian-issued-a-statement-condemning-it/articleshow/112864589.cms