தொண்டி : தொண்டி அருகே 400 ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை வாங்கி வந்த மீனவரை போலீசார் தேடி வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி மீனவ கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதில் சில மீனவர்கள் வெடிபொருட்களை பயன்படுத்தி கடலில் மீன் பிடிப்பதாக புகார்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1434122