தஞ்சை கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒரு சிறுவன் உட்பட 2 பேர் கைது

ஒரத்தநாடு: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிலரால் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டார். இது குறித்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் மற்றும் 17 வயதுடைய சிறுவன் என மொத்தம் 4 பேரை கைது செய்தனர்.மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/two-more-arrested-in-thanjavur-gang-rape-case-tamil-nadu-news-tns24082802464