ஒரத்தநாடு: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிலரால் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டார். இது குறித்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் மற்றும் 17 வயதுடைய சிறுவன் என மொத்தம் 4 பேரை கைது செய்தனர்.மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே…
மேலும் படிக்க…