தமிழ்நாட்டில் 2002ம் ஆண்டு அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கட்டாய மத மற்ற தடைச் சட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.மதமாற்ற தடைச் சட்டத்தை எதிர்த்து 2003ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் திடீரென கலவரம்…
மேலும் படிக்க…