இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் கலந்துகொண்டனர்.முருகன் மாநாடு தொடக்க விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மக்களுக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கும் என்றும், அதற்கு திராவிட…
மேலும் படிக்க…