ராமநாதபுரம் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தில் உணவு கடைகளையும் மாலை நேர தள்ளுவண்டி உணவுகடைகள், துரித உணவு வகைகள் போன்றவர்களை மண்டபம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கு.லிங்கவேல் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு செய்த பொழுது உணவு வணிகத்திலிருந்து பெறப்பட்ட ரகசிய தகவலின் பேரில் பாம்பன் பகுதியில் சிந்தா மளிகை ஸ்டோர் எனும் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள்…
மேலும் படிக்க…

Source: https://king24x7.com/amp/local-news-king/–383524