கும்பகோணத்தில் பழமையான காண்டாமிருக கொம்பினை விற்க முயற்சி.. 5 பேர் கைது!

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பழமையான காண்டாமிருக கொம்பினை விற்க முயன்ற கப்பற்படை அலுவலர் உட்பட ஐந்து பேரை வனத்துறை கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விசாரணையில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள் (80). பழவாத்தான்கட்டளை பகுதியில் வசித்து வரும் இவர், கப்பற்படை அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்….
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/forest-department-arrested-nearly-five-people-who-involved-sell-rhino-horn-in-thanjavur-tamil-nadu-news-tns24082703726