ஏஐடியூசி கோரிக்கை தஞ்சா மாநகர் பெருமாள் கோயில்களில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கோலாகலம்

தஞ்சாவூர், ஆக. 27: தஞ்சாவூர் கரந்தை கிருஷ்ணசுவாமி யாதவ கண்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, இன்று முதல் செப்டம்பர் 6ம் தேதி வரை ‘கண்ணன் பிறப்பு பெருவிழா’ நடக்கிறது. இது தஞ்சையில் தெற்கு நோக்கிய கிருஷ்ணன் கோவிலாகும். இங்கு, ஐந்து கிருஷ்ணன்களை தரிசனம் செய்யலாம். இதில், ருக்மணி, சத்தியபாமா சமேத யாதவ கிருஷ்ணன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்….
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/%E0%AE%8F%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE/