தஞ்சாவூர்: புனித அன்னை தெரசாவின் 114-வது பிறந்தநாளையொட்டி தஞ்சாவூர் மாதாக்கோட்டையில் 200 மாணவர்களுக்கு ரூ.19.50 லட்சம் கல்வி உதவித்தொகையை தஞ்சை மதர்தெரசா பவுண்டேசன் வழங்கியது.
மதர் தெரசா பவுண்டேசன் சார்பில் புனித அன்னை தெரசாவின் 114-வது பிறந்தநாள் விழா தஞ்சை மாதாக்கோட்டையில் நேற்று மாலை நடந்தது. பவுண்டேசன் சேர்மன் சவரிமுத்து வரவேற்றார். திருவையாறு எம்எல்ஏ…
மேலும் படிக்க…