தலை காய சிகிச்சைப்பிரிவு ஏற்படுத்தக்கோரி ராமநாதபுரத்தில் வரும் 30-ம் தேதி ஆர்ப்பாட்டம்: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை : இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைக் காயங்களுக்கான சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்த வலியுறுத்தி வரும் 30-ம் தேதி வெள்ளிக்கிழமை, மருத்துவமனை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது, இராமநாதபுரம் அரசு மருத்துவக்…
மேலும் படிக்க…

Source: https://www.thinaboomi.com/2024/08/25/233623.html