கமுதியில் ரூ.44.31 லட்சம் மோசடி செய்த தனியாா் நிதி நிறுவன உதவி மேலாளரை போலீஸாா் கைது செய்து, அந்த நிறுவன பெண் பணியாளா் உள்பட 3 பேரை தேடி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி குண்டாறுபாலம் அருகே இயங்கி வரும் தனியாா் நிதி நிறுவனத்தில் கமுதி மேலக்காரத் தெருவைச் சோ்ந்த செந்தூரான் மகன் சரவணன் (34) கிளை உதவி மேலாளராகவும், கூட்டுப் பொறுப்பாளராக வில்லனேந்தல் கிராமத்தைச்…
மேலும் படிக்க…