சாயல்குடி: கடலாடி அருகே கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே மங்களம் கிராமத்தில் அமைந்துள்ள பூரணதேவி, புஷ்கலா தேவி உடனுறை மங்கள அய்யனார், மங்கள விநாயகர், கருப்பணசாமி, சேம குதிரைகள் மற்றும் கிராம பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி இன்று காலை பெரியமாடு மற்றும் சின்னமாடு…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1432277