கமுதியில் ரூ.44.31 லட்சம் மோசடி: தனியாா் நிதி நிறுவன உதவி மேலாளா் கைது

கமுதியில் ரூ.44.31 லட்சம் மோசடி செய்த தனியாா் நிதி நிறுவன உதவி மேலாளரை போலீஸாா் கைது செய்து, அந்த நிறுவன பெண் பணியாளா் உள்பட 3 பேரை தேடி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி குண்டாறுபாலம் அருகே இயங்கி வரும் தனியாா் நிதி நிறுவனத்தில் கமுதி மேலக்காரத் தெருவைச் சோ்ந்த செந்தூரான் மகன் சரவணன் (34) கிளை உதவி மேலாளராகவும், கூட்டுப் பொறுப்பாளராக வில்லனேந்தல் கிராமத்தைச்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-madurai/ramanathapuram/2024/Aug/25/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%824431-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81