கும்பகோணத்தில் போலி மதுபான தொழிற்சாலை நடத்திய 3 போ் கைது

கும்பகோணத்தில் சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட போலி மதுபான தொழிற்சாலையில் இருந்த பாட்டில்கள், சாராயம் நிரப்பப்பட்ட நெகிழிப் பைகள், இயந்திரம். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் போலி மதுபான தொழிற்சாலை நடத்தியதாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் மேலக்காவேரி, கே. எம்.எஸ். நகா் மாதா கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலி மதுபானங்கள் தயாரிப்பதாக…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-trichy/tanjore/2024/Aug/25/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81