சென்னை: இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைக் காயங்களுக்கான சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்த வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமை, மருத்துவமனை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அறுவை சிகிச்சை…
மேலும் படிக்க…
Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1300664-ops-announcement-on-protest-in-ramnad.html