கும்பகோணத்தில் சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட போலி மதுபான தொழிற்சாலையில் இருந்த பாட்டில்கள், சாராயம் நிரப்பப்பட்ட நெகிழிப் பைகள், இயந்திரம். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் போலி மதுபான தொழிற்சாலை நடத்தியதாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் மேலக்காவேரி, கே. எம்.எஸ். நகா் மாதா கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலி மதுபானங்கள் தயாரிப்பதாக…
மேலும் படிக்க…