ராமநாதபுரம் துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இங்கு கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நகராட்சிகளில், வீடுகள், கடைகள், அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், தனியார் உணவகங்கள் ஆகிய பகுதிகளில் சேகரமாகும் குப்பை, தினமும் சேகரிக்கப்பட்டு, நகராட்சி குப்பை கிடங்கில் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த…
மேலும் படிக்க…

Source: https://king24x7.com/amp/local-news-king/–383027