ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு, சென்னையில் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான நவராத்திரி விற்பனை கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நிகழ்வின் விவரம்: நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, சென்னையில் உள்ள அன்னை தெரேசா மகளிர் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில், செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 6 வரை,…
மேலும் படிக்க…