தஞ்சை: தஞ்சை மாநகரில் தாலுகா, தெற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் அனாதையாக இறந்து கிடந்த 12 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத கிடங்கில் வைத்தனர். பிரேத கிடங்கில் அடையாளம் தெரியாதவர்களின்… The post உரிமை கோராத 12 உடல்கள் போலீசாரே அடக்கம் செய்தனர்: தஞ்சையில் நெகிழ்ச்சி appeared first on Dinakaran. | உரிமை கோராத 12 உடல்கள் போலீசாரே அடக்கம் செய்தனர்: தஞ்சையில் நெகிழ்ச்சி

தஞ்சை: தஞ்சை மாநகரில் தாலுகா, தெற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் அனாதையாக இறந்து கிடந்த 12 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத கிடங்கில் வைத்தனர். பிரேத கிடங்கில் அடையாளம் தெரியாதவர்களின் சடலங்கள் குறிப்பிட்ட நாட்கள் வரை வைத்து பாதுகாக்கப்படுவது வழக்கம். அந்த…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1431342