கடல் சீற்றத்தால் கடலுக்குள் அடித்து சென்ற சவப்பெட்டிகள்

சாயல்குடி: சாயல்குடி அருகே ரோச்மா நகர் கடற்கரை கல்லறை தோட்டத்தில், கிறிஸ்தவர்கள் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஓராண்டாக கடல் சீற்றத்தால் மண் அரிமானம் ஏற்பட்டு எலும்புக் கூடுகள் வெளியே தெரிந்தது. மீனவர்கள் மற்றும் கிராம மக்களின் புகாரை தொடர்ந்து மாவட்ட அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தனர்….
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/coffins_washed_into_the_sea/amp/