வறுமையில் படித்து முன்னேறிய காவலருக்கு இப்படியா நடக்கணும்? தஞ்சாவூரில் நடந்த சோகம்.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி, ரெட்டவயல் கிராமத்தில் கண்ணாயிரமூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று குதிரை எடுப்பு, கிடாவெட்டு பூஜைகள் நடைபெற்றுள்ளன. திருவிழாவுக்கு பாதுகாப்பு பணிக்காக பேராவூரணி காவல் நிலையத்தில் இருந்து கூடுதல் காவல்துறையினர் கேட்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதன்பேரில் தஞ்சாவூர் ஆயுதப்படை காவல்துறையினர் பலரும்…
மேலும் படிக்க…

Source: https://www.tamilspark.com/tamilnadu/in-thanjavur-cop-dies-by-accident