காதலர்களை மிரட்டி கூகுள் பே மூலம் பணம் பறிப்பு.. தஞ்சையில் நான்கு பேர் கைது..! பின்னணி என்ன?

திருவையாறு: தஞ்சையைச் சேர்ந்தவர் தமிழரசன் (24). இவர் நேற்று தனது காதலியுடன் அரியலூர் மாவட்டம் திருமானூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, தஞ்சை திருவையாறு புறவழிச் சாலையில் சென்ற போது, தமிழரசனின் காதலிக்கு திடீரென உடல் உபாதை ஏற்பட்டது.இதற்காக அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த 5 வாலிபர்கள் தமிழரசன் மற்றும் அவரது காதலியை…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/thanjavur-police-arrested-four-youths-who-threatened-a-lover-on-a-bypass-and-extorted-money-through-google-pay-tamil-nadu-news-tns24082001435