Kumbakonam Temple: கும்பகோனம் கோவில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றாவிட்டால் மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்

கும்பகோணத்தில் உள்ள பொற்தாமரை குளம் உள்ளிட்ட 44 குளங்கள், அதற்கு நீர் செல்லக்கூடிய 11 வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2018 ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை அமல்படுத்தப்படவில்லை என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த…
மேலும் படிக்க…

Source: https://tamil.timesnownews.com/tamil-nadu/thanjavur-collector-should-appear-before-court-if-fails-to-remove-kumbakonam-temple-tank-encroachment-orders-madras-hc-article-112630254