6 ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் வாகன ஓட்டிகள் திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் ராமநாதபுரம்-கீழக்கரை ரெயில்வே மேம்பாலம்

ராமநாதபுரம்-கீழக்கரை ரெயில்வே மேம்பாலம் பணி முடிந்தும் இன்னும் திறக்கப்படவில்லை. அந்த பாலத்தை விரைந்து திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.கீழக்கரை ரெயில்வே மேம்பாலம்ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் ரெயில்வே கேட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடியை தடுக்க நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ரூ.30.74 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டது….
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/08/5478.html