கூட்டுப் பாலியல் கொடூரம்; அலட்சியம் காட்டிய பெண் எஸ்.பி சஸ்பெண்ட்

தஞ்சையில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் கொடுத்த புகாரை அலட்சியப்படுத்தியதாக பெண் காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து காவல்துறை தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாட்டு பகுதியில் கடந்த 12ம் தேதி மருத்துவமனைக்குச் சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…
மேலும் படிக்க…

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/orathanadu-incident-sp-suspended-girl-negligence