தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகரில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள 44 குளங்களை மீட்டெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, மாநகராட்சி நிர்வாகம் என எந்த அரசுத் துறையும் கண்டுகொள்ளவில்லை எனக்கூறி, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் இன்று தேசியக் கொடிகளுடன் திரண்டு வந்து, நீர் இன்றி…
மேலும் படிக்க…