ஒரத்தநாடு: கூட்டு பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகாரை வாங்க மறுத்த பெண் எஸ்ஐயை ஆயுதப்படைக்கு மாற்றி தஞ்சாவூர் எஸ்பி உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடை சேர்ந்தவர் 22வயதான பி.எஸ்.சி., பட்டதாரி பெண். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர், விடுமுறையில் கடந்த 12ம்தேதி ஊருக்கு வந்துள்ளார். தனியாக வீட்டில்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1427582