பெரியபட்டினம்: தமிழ்நாட்டில் 13-ம் நூற்றாண்டு ஹீப்ரு கல்வெட்டு கண்டுபிடிப்பு – என்ன கூறுகிறது?

படக்குறிப்பு, 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் ஒருவரின் கல்லறையில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.கட்டுரை தகவல்எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்பதவி, பிபிசி தமிழுக்காக 16 ஆகஸ்ட் 2024புதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர்ராமநாதபுரம் அடுத்த பெரியபட்டினம் மரைக்காயர் நகர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் துணி துவைப்பதற்காகப்…
மேலும் படிக்க…

Source: https://www.bbc.com/tamil/articles/c049722pz3do