கூட்டு பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சைக்கு மறுப்பு: அரசு மருத்துவமனைக்கு நோட்டீஸ்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கூட்டு பாலியல் பலாத்கார சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தது குறித்து விளக்கம் அளிக்கும்படி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.தஞ்சாவூரில் 23 வயது இளம்பெண்ணை பாப்பநாடு பகுதியை சேர்ந்த கவிதாசன், 25, அவரது நண்பர்கள் திவாகர், 27, பிரவீன், 20,மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-thanjavur/refusal-of-treatment-to-woman-victim-of-consensual-sex-notice-to-government-hospital–/3706524