ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 22 வயதான பட்டதாரி பெண் சென்னையில் பணியாற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன் சொந்த ஊர் வந்திருந்த இவர், கடந்த 12ம் தேதி வீட்டில் தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்ட பாப்பாநாடு அடுத்த தெற்கு கோட்டையை சேர்ந்த பாஜ பிரமுகர் கவிதாசன் (25), இவரது கூட்டாளிகள் பிரவீன்(20), திவாகர்(27), மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் வீட்டிற்குள் புகுந்து, அந்த…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1426184