கொல்கத்தாவில் பெண் மருத்துவரின் கொலைக்கு நாடு முழுவதும் நீதி கேட்டு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்பு மருத்துவர்கள் கருப்பு பட்டை அணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.ஆர் .கர் மருத்துவமனையில் ஆகஸ்ட் மாதம் 9 ம் தேதி நள்ளிரவில் பணியாற்றிய பயிற்சிப் பெண் மருத்துவர் பாலியல்…
மேலும் படிக்க…