பேருந்துக்காக காத்திருந்த முதியவர்.. திடீரென பாய்ந்த லாரி.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பகுதியில் இருந்து செம்மண் ஏற்றிக் கொண்டு வந்த டிப்பர் லாரி பட்டுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை ஓரம் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த முதியவர் மீது மோதி, அருகில் இருந்த கோயிலின் வளைவு…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!videos/thanjavur-vallam-lorry-hits-man-standing-on-road-cctv-footage-goes-on-viral-tns24081607205