தஞ்சாவூர்: சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்து, 411 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 91 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் பெண் கலெக்டர் தேசியக் கொடியேற்றுவது இது 2ம் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுதந்திர தின…
மேலும் படிக்க…