7 மாவட்டங்களில் 211 ஏரி, குளங்களை தூர்வாரிய பேராவூரணி விவசாயிகள் குழு கவுரவிப்பு! | District Collector felicitated Farmers group in Independence Day at Thanjavur

தஞ்சாவூர்: 7 மாவட்டங்களில் 211 ஏரி, குளங்களை தூர்வாரிய விவசாயிகள் குழுவுக்கு சுதந்திர தின விழாவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்து, ரூ.1 லட்சத்துக்கான நிதி உதவியும் வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடை பகுதியான பேராவூரணி பகுதியில், கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலின் போது, மின் கம்பங்கள் சாய்ந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அத்துடன் ஏரி,குளங்கள்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/life-style/1295836-district-collector-felicitated-farmers-group-in-independence-day-at-thanjavur.html?frm\u003drss_more_article