“ஆளுங்கட்சியும் காப்பாற்றல.. ஆள்பவரும் காப்பாற்றல.. ஆண்டவா நீதான் காப்பாத்தனும்”- தஞ்சையில் கரும்பு விவசாயிகள் போராட்டம்!

தஞ்சாவூர்: இன்று இந்தியாவின் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில், கரும்பு விவசாயிகள் கையில் கரும்பு மற்றும் தேசியக் கொடியுடன் முருகனின் நான்காம் படை வீடான கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் கீழ சன்னதியில் உள்ள வல்லப கணபதியிடம் வேண்டுதலை நூதன முறையில் மனுவாக எழுதி வைத்து சமர்பித்தனர்.போராட்டத்தில் தமிழ்நாடு கரும்பு…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/thanjavur-sugarcane-farmers-protest-with-national-flag-from-swamy-malai-temple-tamil-nadu-news-tns24081505586