சாயல்குடி: கடலாடி அரசு மருத்துவமனை குடியிருப்பு வீடுகள் சேதமடைந்து கிடப்பதால் இடித்து அகற்றி விட்டு புதிய குடியிருப்பு வீடுகள் கட்ட வேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பதற்காக கடலாடி பஸ் நிலையம் அருகே குடியிருப்பு தொகுப்பு வீடுகள் கடந்த 1970ல்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1425398