ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த பாப்பாநாடு தெற்கு கோட்டையை சேர்ந்தவர் கவிதாசன் (25). இவர் தஞ்சையில் ஒரு கிராமத்தை சேர்ந்த பட்டதாரியான 22 வயது பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.… The post தஞ்சை அருகே கத்தி முனையில் நண்பர்களுடன் சேர்ந்து காதலியை கூட்டு பலாத்காரம் செய்த வாலிபர்: சிறுவன் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran. | தஞ்சை அருகே கத்தி முனையில் நண்பர்களுடன் சேர்ந்து காதலியை கூட்டு பலாத்காரம் செய்த வாலிபர்: சிறுவன் உள்பட 4 பேர் கைது

ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த பாப்பாநாடு தெற்கு கோட்டையை சேர்ந்தவர் கவிதாசன் (25). இவர் தஞ்சையில் ஒரு கிராமத்தை சேர்ந்த பட்டதாரியான 22 வயது பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அந்த இளம்பெண் விடுமுறையில் கடந்த 3 நாட்களுக்கு முன் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் இளம்பெண்ணை சந்தித்த காதலன்,…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1425533