இலங்கை கடற்படை ரோந்து படகு மோதி உயிரிழந்த ராமேசுவரம் மீனவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி. இலங்கை கடற்படை ரோந்துப் படகு மோதி உயிரிழந்த மீனவா், மாயமான மீனவா் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி நிதியுதவி வழங்கினாா். ராமநாதபும் மாவட்டம்,…
மேலும் படிக்க…