ராமநாதபுரம்: ரூ.3.16 கோடி நில மோசடி வழக்கில் ஏமாற்றிய பாஜ பிரமுகர் அழகப்பனுக்கு, ஜாமீன் வழங்கக் கூடாது என நடிகை கவுதமி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நேரில் மனு தாக்கல் செய்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த பாஜ பிரமுகர் அழகப்பன். இவர் நடிகை கவுதமியின் சொத்துக்களை நிர்வகித்து வந்தார். இவர் மீது ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1424263