திருவாடானை: திருவெற்றியூரில் ஆபத்தான நிலையில் உள்ள தங்கும் விடுதியை விரைவில் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாளம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கிழக்கு புறமாக இங்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக… The post திருவெற்றியூரில் கோயில் அருகே ஆபத்தான பக்தர்கள் தங்கும் விடுதியை அகற்ற வலியுறுத்தல் appeared first on Dinakaran. | திருவெற்றியூரில் கோயில் அருகே ஆபத்தான பக்தர்கள் தங்கும் விடுதியை அகற்ற வலியுறுத்தல்

திருவாடானை: திருவெற்றியூரில் ஆபத்தான நிலையில் உள்ள தங்கும் விடுதியை விரைவில் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாளம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கிழக்கு புறமாக இங்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக முன்னாள் அமைச்சர் இந்திரா குமாரியால் உபயமாக தங்கும் விடுதி ஒன்று பல…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1424639