ராமநாதபுரம் பெரிய கண்மாயில் ஷட்டர் பழுது காரணமாக மதகு
வழியாக தினமும் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது மேலும் பருவ மழைக்கு முன்பாக ராமநாதபுரம் பெரிய கண்மாயை தூர்வார வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
( பெரிய கண்மாய்)
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததோடு வைகை தண்ணீரும் பலமுறை வந்தது இதனால் ராமநாதபுரம்…
மேலும் படிக்க…