கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்:நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில், இன்று முதல் 14 ஆம் தேதி வரை கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வானிலை மையம் முக்கிய…
மேலும் படிக்க…