ஆடு திருடியதை பார்த்த வாலிபர் கொன்று எரிப்பு: 5 ஆண்டுக்கு பின் கொலையாளி கைது

பேராவூரணி: ஆடு திருடியதை பார்த்த வாலிபரை அடித்து கொன்று எரித்த வழக்கில் 5 ஆண்டுக்கு பின் கொலையாளி கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கடந்த 2019 ஜூலை 13ம்தேதி பாதி எரிந்த நிலையில் 30வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் கிடந்தது. திருச்சிற்றம்பலம் போலீசார் நடத்திய விசாரணையில், கெலையானவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த ஆறுமுகம் (30) என தெரிய வந்தது.
துப்பு…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/goat-theft-youth-killed-and-burnt-arrested/