பூங்காவில் இது மட்டும் தான் மிஸ்ஸிங் மற்றபடி அருமை… சிவகங்கை பூங்கா குறித்து தஞ்சை மக்கள் கருத்து…

தஞ்சை பெரியகோவிலுக்கு அருகே சிவகங்கை பூங்கா ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1871-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது.தஞ்சையில் ஏராளமான சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளது. அந்த வகையில் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக தஞ்சை மக்களின் விருப்பமான இடமாக சிவகங்கை பூங்கா அமைந்திருந்துள்ளது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்காப்புனரிமைக்காக கடந்த 2019-ம் ஆண்டு பூங்கா மூடப்பட்டது.இந்த நிலையில் 5…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/thanjavur/sivagangai-park-in-tanjore-is-now-open-after-5-years-know-what-people-think-about-the-renovated-park-adn-pdp-local18-local18-1554497.html